ஜியோவின் வருகைக்குப் பிறகு,
இந்தியாவின் பல தொலை தொடர்பு நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை
தனது வாடிக்கையாளர்களுக்கு
வழங்கி வருகின்றன.
இந்நிலையில், பி.எஸ்.என்.எல் நிறுவனமும்,இதுவரை
இன்டர்நெட் பயன்படுத்தாத
தனது ப்ரீபெய்டு (prepaid) வாடிக்கையாளர்களை
கவரும் விதமாக இலவச
திட்டத்தினை அறிவித்துள்ளது.
அதன்படி,1ஜிபி இன்டர்நெட் டேட்டாவினை அவர்கள் இலவசமாக
பெற முடியும்.
என்ன நண்பரே.....
நீங்கள் யாரேனும் இது நாள் வரை இணையத்தை பயன்படுத்தவில்லை என்றால்......
இது உங்களுக்கான தருணம்..மறக்காம பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
இந்த செய்தியினை வீடியோ வடிவில் காண பின்வரும் லிங்கினை க்ளிக் பண்ணுங்க....
http://viid.me/qEiIr5
No comments:
Post a Comment