தமிழகமே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் நம்மைக்காக்கும் காவல் துறையில் இருந்து வெளிப்படையாக ஆதரவுக்குரல் இன்று
வெளிப்பட்டிருக்கிறது இவர் மூலமாக..
ஆம்....
மாய அழகன் என்கிற காவலர்,
தாங்களும் தமிழர்களே...
தங்களது ஆதரவு என்றும் தமிழ் மண்ணுக்கே..... ஜல்லிக்கட்டுக்கே... என்று வெளிப்படையாக தனது ஆதரவை ஊடகங்களில் மூலம் தெரிவித்துள்ளார்.
அவரது துணிச்சலை பாராட்டி வரவேற்போம்..
http://marubadiyumpookkum.blogspot.in/2017/01/blog-post_20.html
ReplyDelete