Thursday 5 January 2017

அர்த்தமுள்ள வரிகள்-33


இவ்வுலகில்
தவறே செய்யாத
மனிதன் இல்லை...
ஆனாலும்
தான் செய்த தவறை ஒருபோதும் திருத்திக்கொள்ளாதவன்
மனிதனே இல்லை.

No comments:

Post a Comment