Monday 30 January 2017

பீதியில் ஏர்டெல் மற்றும் ஜியோ...


யாரும் எதிர்பார்த்திராத,இந்த இரண்டு மாபெரும் மொபைல் நெட்ஒர்க் இணைப்பு செய்தி,யாருக்கு பீதியை ஏற்படுத்தியிருக்கிறதோ,இல்லையோ..
நிச்சயம் ஏர்டெல் மற்றும் ஜியோவிற்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.

ஆமாங்க...இந்திய நாட்டின்
மிகப்பெரிய மொபைல் நெட்ஒர்க் ஆஃப்ரேட்டர்களான வோடோபோன் இந்தியாவும்,ஐடியா செல்லுலார் இணைவதற்கான முன்னெடுப்பை தொடங்கி விட்டன.இது பற்றிய விரிவான செய்தியினை அறிய பின்வரும் வீடியோ லிங்கினை க்ளிக் பண்ணுங்க..
Link:1
http://viid.me/qh9niI
Link:2
https://youtu.be/gLNMEBncRew

No comments:

Post a Comment