செய்தியின் ஆரம்பத்தில்,
ஆல் இண்டியா ரேடியோ......செய்திகள் வாசிப்பது.....
செய்தியின் இடையில்,
நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது... ஆகாஷ்வாணியின் செய்தி அறிக்கை.
என்கிற கனத்தக்குரலுக்கு சொந்தக்காரர்.
1980 மற்றும் 1990களில் வானொலி வாயிலாக காலை மற்றும் மாலை நேரங்களில்,செய்திகளை தமிழர்களின் செவிகளுக்குள் தன் காந்தக்குரலால்
கொண்டு சேர்த்தவர்.
என்ன இவர் யார் என்று இன்னும் தெரியலையா......?
இவர் வேறு யாருமில்லை.அவர் தான் இந்த காந்தக்குரல் பெண்மணி.....
சரோஜ் நாராயண்ஸ்வாமி.
(குறிப்பு-யாரும் என்னை தவறாக நினைக்க வேண்டாம்........எனக்கு கூட
நீண்ட காலமாக இந்த காந்தக்குரலுக்கு சொந்தகாரர் ஆணா...... அல்லது பெண்ணா.... என்கிற சந்தேகம் இருந்தது உண்டு.அதற்கும் இன்று விடை கிடைத்தது. மகிழ்ச்சி)
No comments:
Post a Comment