சேதி...🔊
என் மனதின் குரல்
Wednesday 1 March 2017
அர்த்தமுள்ள வரிகள்-34
நீ ஒருவனை ஏமாற்றி விட்டதால், ஒருபோதும்
அவனை முட்டாள்
என நினைத்துவிடாதே....!!
நீ ஏமாற்றியது அவனையல்ல;
அவன் உன் மேல் வைத்திருந்த
அபார நம்பிக்கையை
என்பதை மறந்துவிடாதே....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment