Wednesday 1 March 2017

அர்த்தமுள்ள வரிகள்-34


நீ ஒருவனை ஏமாற்றி விட்டதால், ஒருபோதும்
அவனை முட்டாள்
என நினைத்துவிடாதே....!!

நீ ஏமாற்றியது அவனையல்ல;
அவன் உன் மேல் வைத்திருந்த
அபார நம்பிக்கையை
என்பதை மறந்துவிடாதே....

No comments:

Post a Comment