Thursday 29 December 2016

அர்த்தமுள்ள வரிகள்-31


அருகில் இருக்கும் அன்பானவர்களை
ஒருபோதும் தொலைத்து விடாதீர்கள். இல்லையென்றால்;
எங்கு தேடினாலும் உங்களது கண்களுக்கு மட்டும் ஏனோ
அவர்கள் புலப்படவே மாட்டார்கள்.

1 comment: