எனக்கு கிடைத்த புதிய அதிரவைக்கும்
வரலாற்று சேதியினை சொல்கிறேன்.
செய்தி இதுதான்....
தாஜ்மஹால் கட்டிய ஷாஜகானுக்கு ஏழு மனைவிகள்...
அந்த ஏழு மனைவிகளில் நாலாவது நபர் தான் மும்தாஜ் பேகம்...
(இவர் நினைவாக தான் தாஜ்மஹால் ஷாஜகான் அவர்களால் கட்டப்பட்டது என்று நான் வரலாற்று பாடத்தில் படித்து இருக்கிறேன்)
இந்த மும்தாஜ் ஏற்கனவே மணம் முடித்தவர் என்றும்,இவரை திருமணம் செய்வதற்காக இவரது கணவனை ஷாஜகான் கொன்றார்....
மும்தாஜ் தனது பதினாலாவது பிரசவத்தின் போது உயிர் இழந்தார்...
மும்தாஜ் இறந்த பின் மும்தாஜின் தங்கையை ஷாஜகான் மணமுடித்தார்..
இந்த செய்தியின் உண்மைத்தன்மை பற்றி உங்களுக்கு ஏதாவது கருத்தொற்றுமை இல்லை என்றால், தயவு செய்து விவரத்தோடு
சொல்லுங்கள்.
நானும் தெரிந்து கொள்கிறேன்..இது வரலாற்று பிழையா அல்லது வரலாற்று உண்மையா என்று.
தெரிந்துகொள்வதால் ஒண்ணும் தப்பில்லையே...!
No comments:
Post a Comment