சேதி...🔊
என் மனதின் குரல்
Tuesday 1 November 2016
அர்த்தமுள்ள வரிகள்-7
மனிதா...
நீ எப்பொழுது சரியாக உண்மையாக இருக்கிறாயோ,
அப்பொழுது இவ்வுலகம்
உன்னை லாயக்கில்லாதவன்
என வாரித்தூற்றும்...
அதுவே
நீ போலியாக,மற்றவரை ஏமாற்றி வாழும்பொழுது இவ்வுலகம்
உன்னை பொழைக்கத்தெரிந்தவன்
என புகழ்பாடும்.....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment