Tuesday 1 November 2016

அர்த்தமுள்ள வரிகள்-7


மனிதா...
நீ எப்பொழுது சரியாக உண்மையாக இருக்கிறாயோ,
அப்பொழுது இவ்வுலகம்
உன்னை லாயக்கில்லாதவன்
என வாரித்தூற்றும்...

அதுவே
நீ போலியாக,மற்றவரை ஏமாற்றி வாழும்பொழுது இவ்வுலகம்
உன்னை பொழைக்கத்தெரிந்தவன்
என புகழ்பாடும்.....

No comments:

Post a Comment