Wednesday 2 November 2016

அர்த்தமுள்ள வரிகள்-9


நண்பா....
நீ சிரிப்பதற்கோ,
பேசுவதற்கோ நேரம் இல்லை
என்று சொன்னால்..

கண்டிப்பாக
நீ தவறான வாழ்க்கை
வாழ்ந்துகொண்டு இருக்கிறாய்.... என்பதை மறக்காதே.

1 comment: