Tuesday 1 November 2016

அர்த்தமுள்ள வரிகள்-8

சவால் எனும்
வார்த்தைக்குள் தான்
வாசல் எனும் வார்த்தையும்
மறைந்து கிடக்கிறது....

நீ சந்திக்கிற
சவால்களில் தான்
திறக்கின்றது
உன் எதிர்காலத்திற்கான வாசல்,
என்பதை மறவாதே....

1 comment: