Thursday 3 November 2016

அர்த்தமுள்ள வரிகள்-12

காசு இல்லாதவன் நேர்மையாக
கை நீட்டி கேட்பதை
பிச்சை என்று ஏளனம் செய்கிறது
இந்த உலகம்....
அதுவே,
காசு இருப்பவன் ஏமாற்றுவதை வியாபார யுக்தி என்கிறது
அதே உலகம்.....

1 comment: