Tuesday 1 November 2016

அர்த்தமுள்ள வரிகள்-6

நல்லவர்களுக்கு
வரும் சோதனை
தங்கத்தை தீண்டும் தீயைப்போன்றது.

கெட்டவர்களுக்கு
வரும் சோதனை
சருகினை தீண்டும் தீயைப்போன்றது.

தங்கங்கள் மீள்வதுண்டு
ஆனால்,
சருகுகள் ஒருபோதும் மீண்டதாய் சரித்திரமில்லை.

No comments:

Post a Comment