சேதி...🔊
என் மனதின் குரல்
Tuesday 1 November 2016
அர்த்தமுள்ள வரிகள்-6
நல்லவர்களுக்கு
வரும் சோதனை
தங்கத்தை தீண்டும் தீயைப்போன்றது.
கெட்டவர்களுக்கு
வரும் சோதனை
சருகினை தீண்டும் தீயைப்போன்றது.
தங்கங்கள் மீள்வதுண்டு
ஆனால்,
சருகுகள் ஒருபோதும் மீண்டதாய் சரித்திரமில்லை.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment