சேதி...🔊
என் மனதின் குரல்
Monday 31 October 2016
அர்த்தமுள்ள வரிகள்-5
வெற்றிக்கும் தோல்விக்கும்
பெரிய வித்தியாசம்
ஒன்றும் இல்லை.
தம்மாந்துண்டு தான் வித்தியாசம்.
அப்படி என்னனு தெரியுமா....?
நம் கடமையை செய்தால்
என்றும் வெற்றி தான்.
அதுவே
வெறும் கடமைக்கு செய்தால்
என்றும் தோல்வி தான்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment