Monday 31 October 2016

அர்த்தமுள்ள வரிகள்-5


வெற்றிக்கும் தோல்விக்கும்
பெரிய வித்தியாசம்
ஒன்றும் இல்லை.
தம்மாந்துண்டு தான் வித்தியாசம்.

அப்படி  என்னனு தெரியுமா....?

நம் கடமையை செய்தால்
என்றும் வெற்றி தான்.
அதுவே
வெறும் கடமைக்கு செய்தால்
என்றும் தோல்வி தான்.

No comments:

Post a Comment