Monday 31 October 2016

அர்த்தமுள்ள வரிகள்-2

என்னை மதிக்காதவர்களை
நானும் ஒருபோதும்
மதிப்பது இல்லை.

அதற்கு நீங்கள் வைக்கும் பெயர்
தலைக்கனம் என்றால்............

அதற்கு நான் வைக்கும் பெயர் தன்மானம்.

1 comment: