சியோமி நிறுவனம் ஆன்லைனில் மட்டுமே தனது மொபைல்களை விற்றுவந்தது.
முதல்முறையாக இந்தியாவில் மொபைல் ஸ்டோர் வாயிலாக தனது மொபைலினை விற்க முடிவு செய்துள்ளது.
அதன் படி நேற்று முதல் தனது புதிய ரெட்மி 3எஸ் பிளஸ் என்கிற மொபைலை முழுக்க முழுக்க மொபைல் கடைகளில் மட்டும் கிடைக்கும் படியாக அறிமுகம் செய்துள்ளது.
இந்த மொபைல் ஆன்லைனில் கிடைக்காது என்பதை மனதில் கொள்ளவும்.
விவரங்களுக்கு உங்களுக்கு அருகாமையில் உள்ள பூர்விகா, சங்கீதா போன்ற மொபைல் கடைகளை தொடர்புகொள்ளுங்கள்..
இந்த மொபைலில் உள்ள அம்சங்கள் ரெட்மி 3எஸ் பிரைம் மொபைலினை நினைவு படுத்துவதாக உள்ளது. ரேம் மெமரி மட்டும் 2ஜிபி இந்த மொபைலில் வழங்கப்பட்டுள்ளது.
மற்றபடி விலை மற்றும் அனைத்து வசதிகளிலும் பெரிய வித்யாசம் இல்லை.
மேலும் விவரங்களுக்கு கீழ்காணும் லிங்கினை கிளிக் பண்ணுங்க...
https://myinfotalk.blogspot.com
No comments:
Post a Comment