சேதி...🔊
என் மனதின் குரல்
Sunday 30 October 2016
அர்த்தமுள்ள வரிகள்-1
மனிதா....
மரணம் உன்னை விட
பெரியதுதான்...
ஆனாலும்
அது உன்னை
ஒரே ஒருமுறை தான்
வெற்றிகொள்ள முடியும்.
ஆனால்
நீ வாழும் ஒவ்வொரு நொடியும்
அந்த மரணத்தையே
வென்று கொண்டு தான்
இருக்கிறாய் என்பதை
ஒருபோதும் மறந்துவிடாதே..
மனிதா....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment