Sunday 30 October 2016

அர்த்தமுள்ள வரிகள்-1


மனிதா....
மரணம் உன்னை விட
பெரியதுதான்...
ஆனாலும்
அது உன்னை
ஒரே ஒருமுறை தான்
வெற்றிகொள்ள முடியும்.

ஆனால்
நீ வாழும் ஒவ்வொரு நொடியும்
அந்த மரணத்தையே
வென்று கொண்டு தான்
இருக்கிறாய் என்பதை
ஒருபோதும் மறந்துவிடாதே..
மனிதா....

No comments:

Post a Comment