Monday 31 October 2016

அர்த்தமுள்ள வரிகள்-4


சிறுவர்களாக இருக்கையில்
பென்சில் பயன்படுத்தினோம். பெரியவர்கள் ஆன பிறகு
பேனா பயன்படுத்துகிறோம்....

ஏன் தெரியுமா.......?

சிறியவர்களாய் இருக்கும் பொழுது நாம் செய்கிற தவறை அழித்து திருத்திக்கொள்ள முடியும்.
ஆனால்,
வயதான பின்னர்
நாம் செய்கிற தவறை ஒருபோதும் அழித்து திருத்தமுடியாது.

No comments:

Post a Comment