நம்மூர் வங்கிகளுக்கு வரும் வாரம்
அக்டோபர்-8 சனிக்கிழமை
முதல் அக்டோபர்-12 புதன்கிழமை வரை தொடர்ந்து அஞ்சு நாள் விடுமுறை.
ஆகவே முன்னதாகவே முண்டியடித்து ஐந்து நாள் தேவைக்கான பணத்தை எடுத்து வச்சுக்குங்க.
ஏன் என்றால் ATM களில் உள்ள பணம் முன்னதாகவே தீர்ந்து போக வாய்ப்புகள் அதிகம்.
ஆக முன் எச்சரிக்கையாக வங்கி சேவையினை பயன்படுத்தி சிக்கலை தவிர்க்கலாமே...
எதனால் லீவுனு தெரியணுமா கொஞ்சம் கீழே பாருங்க..........
அக்டோபர் 8- இரண்டாவது சனிக்கிழமை
அக்டோபர் 9- ஞாயிற்றுக்கிழமை
அக்டோபர் 10- திங்கட்கிழமை
ஆயுத பூஜை
அக்டோபர் 11- செவ்வாய்க்கிழமை விஜயதசமி
அக்டோபர் 12- புதன்கிழமை
மொகரம்
விட்டாச்சு லீவு....
எச்சரிக்கையா இருங்க. மறந்துறாதீங்க....
if govt offices face such situations no body bothers
ReplyDeletebut in the case of banks people suffer
True Bro, but what to do?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete