Sunday 2 October 2016

சத்தியத்திடம் தோற்ற துப்பாக்கி...


பிரிட்டிஷார் துப்பாக்கி கலாச்சாரத்தால் ஒவ்வொரு நாட்டையும் அடிமைப்படுத்தி வைத்திருந்தனர்.

அந்த துப்பாக்கிகளையே
தூங்க செய்தவர் நம் தேசப்பிதா காந்தியடிகள்.

ஒருமுறை பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலிடம் காந்தியை சுட்டுக்கொன்று இருக்கலாமே? என்று கேட்க,அதற்கு சர்ச்சில்
" காந்தி கத்தி எடுத்து இருந்தால் நாமும் அவரை கத்தி கொண்டு வீழ்த்தி இருக்கலாம்,துப்பாக்கி கொண்டு போராடியிருந்தால் நாமும் துப்பாக்கி கொண்டு சுட்டு வீழ்த்தி இருக்கலாம்."

ஆனால் காந்தியோ அஹிம்சை எனும் ஆயுதத்தை அல்லவா தேர்தெடுத்தார்.அதை நாம் எதனை கொண்டு வீழ்த்துவது என்று பதிலாக சொன்னாராம்.

உண்மையில் சத்தியத்திடம் தோற்றது இந்த துப்பாக்கி.


No comments:

Post a Comment