Thursday 3 November 2016

அர்த்தமுள்ள வரிகள்-10

ஒருவன் கெட்டவனாக இருந்தாலும் அவனிடம் பணம் இருந்தால் 
அவனை கடவுளாக 
இந்த சமூகம் போற்றுகிறது.

அதுவே,
ஒருவன் நல்லவனாக இருந்தாலும் அவனிடம் பணம் இல்லையென்றால் அவனை இந்த சமூகம் 
ஒரு மனிதனாக கூட மதிப்பதில்லை.

No comments:

Post a Comment