Tuesday 29 November 2016

அர்த்தமுள்ள வரிகள்-25


பேசிப்பயனில்லை என்கிற பொழுது மௌனம் தான் சிறந்தது;
பேசுவதிலேயே அர்த்தமில்லை
என்கிற பொழுது
பிரிவு தான் சிறந்தது.

No comments:

Post a Comment