Saturday 24 December 2016

வயிறு குலுங்க சிரிக்க வைத்த மாமனிதன்...


தம்மாந்துண்டு மீசை வைத்துக்கொண்டு இருவர் இவ்வுலகை ஆட்டிப்படைத்தனர்.

அவர்களில் ஒருவர் மற்ற
மனிதனை சாகடித்து அதன் மூலம்
இன்பத்தை சுவைத்து மண்ணோடு மண்ணாகிப்போனார்.
இன்னுருவரோ தன் துன்பத்தை மறைத்து மற்ற மனிதனை இன்பத்தில் ஆழ்த்தினார்.

ஒருவர் ஹிட்லர்....

நான் சொல்லும் இன்னொருவர் யார்
என்று தெரிகிறதா....?

இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் நம் மனதை விட்டு மறையாது,இன்றும் நம் மனதில் வாழும் மாமனிதன்.


ஆம்...
நான் சொல்வது சார்லி சாப்ளின் தான்...

அந்த மாமனிதன் இந்த மண்ணை விட்டு சென்ற நாள் தான் இன்று.

நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்த
அந்த மாமனிதனை மறக்காது நினைவில் கொள்வோம்.

No comments:

Post a Comment