Wednesday 7 December 2016

அர்த்தமுள்ள வரிகள்-30

தெருவில் கிடக்கும் காகிதமாக யாரையும் நினைக்காதே;
நாளை அது பட்டமாக பறந்தால்,
நீயும் சற்று நிமிர்ந்து தான் அதனைப்
பார்க்க வேண்டும் என்பதனை ஒருபோதும் மறவாதே......

No comments:

Post a Comment