ஒருநாள் படிக்கல்லானது கற்சிலையை பார்த்து கேட்டது,
"நீயும் நானும் ஒரே இடத்தில் இருந்து தான் வந்தோம்,ஆனால் உன்னை மதிக்கிறார்கள் என்னை மட்டும் ஏன் மிதிக்கிறார்கள் என்று"
உடனே கற்சிலை சொன்னது, சிற்பியின் உளியினால் ஏற்பட்ட வலியினை பொறுத்து கொண்டேன்,ஆதலால் நான் உயர்ந்து நிற்கிறேன்.
ஆனால் நீயோ,
உளியின் வலி பொறுக்காது உடைந்து போனாய்,ஆகவே தான் நீ
படிக்கல்லாய் படுத்து கிடக்கிறாய் என்று.
சரிதானே நண்பர்களே வலியில்லாமல் வாழ்க்கை உண்டோ...
குறிப்பு: உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
No comments:
Post a Comment