Monday 5 September 2016

வணக்கம்

வானம் பார்த்த வறண்ட பூமியில்
 இருந்து உங்கள் முகம் காணா 
நண்பன்......

இன்று முதல் இந்த வலைப்பூ 
வாயிலாக எனது பதிவுகளை 
உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
அது உங்களை ஈர்க்கும் என்கிற 
அசாத்திய நம்பிக்கையோடு......

எனது பதிவுகளில்
 தவறு இருந்தால் தட்டிக் கொடுங்கள் 
திருத்திக் கொள்கிறேன்......

சந்தோஷம் என்றால் 
இந்த சகோதரனிடம் 
பகிர்ந்து கொள்ளுங்கள்......

என்றும் உங்கள் ஆதரவை
 எதிர்நோக்கும் சகமனிதனாய் 
இந்த பயணத்தை இன்று
இனிதே தொடங்குகிறேன்......
நன்றி.

No comments:

Post a Comment