Tuesday 20 September 2016

பார்வையாளர்களுக்கு என் பணிவான வணக்கங்கள்...



என் வலைப்பூவிற்குள்
வந்து செல்லும்
வாசகர்களுக்கு
என் மனமார்ந்த நன்றிகள்...

நீங்கள் பார்த்து செல்லும்
தளமாக இல்லாமல்
உங்கள்
பார்வைத்தடத்தை
கருத்துப்பதிவின் மூலம்
பதியலாமே...

உங்கள் உணர்வினை
பதிவின் இறுதியில்
டிக் செய்து
வெளிப்படுத்தலாமே...

உங்கள் பார்வை மட்டும்
போதாது,
கருத்து பகிர்வும் வேண்டும்
என்கிறேன்...

உங்கள் விமர்சனமே
என் பதிவுகளின் தரத்தினை
மேம்படுத்த உதவும் என்கிற நம்பிக்கையோடு...

என்றென்றும்
உங்கள் ஆதரவை
எதிர்நோக்குகின்ற நண்பன்...

1 comment: