அந்த காலத்தில் நம் வைத்தியர்கள் கடைபிடித்ததாக நான் படித்த செய்தி என்னை ஆச்சிரியப்படுத்தியது.
அது என்னவென்றால்,
இன்றைய காலத்தில் நமக்கு நோய் வந்தால் உடனே மருத்துவர் லேபிற்கு நம்மை அனுப்பி ஆய்வு செய்து அதன் அடிப்படையில் மருத்துவம் செய்வார்.
ஆனால் அன்றோ மருத்துவ வசதி இல்லாத காலத்தில் நோயாளியின் காதில் வரும் கழிவுப்பொருளான குரும்பியினை சுவைத்து பார்த்து,
"இனிப்பாக இருந்தால் உடலுக்கு நோய் உள்ளது"எனவும்,"கசப்பாக இருந்தால் உடலுக்கு நோவு இல்லை" எனவும், அதற்கேற்றவாறு மருத்துவம் பார்ப்பாராம் மருத்துவர்.
உண்மையா பொய்யா என்று எனக்கு தெரியாது.ஆனால் நம் முன்னோர்கள் கடைபிடித்த மருத்துவ சோதனை தான் ஆச்சிரியப்படுத்துகிறது.
இந்த செய்தி முழுக்க முழுக்க தெரிந்து கொள்வதற்கு தானே தவிர முயற்சி செய்வதற்கல்ல...
குறிப்பு: உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
No comments:
Post a Comment