வறண்ட பாலை மாநிலத்தில் வானுயர்ந்து நிற்கும் மலைவாசஸ்தலம்...
சுற்றிப்பார்க்க வேண்டிய சுற்றுலாத்தலம்....
அனைவரும் அதிசயிக்க
பளிங்கியில் பளபளக்கும்
தில்வாரா கோயில்....
மன அமைதிக்கு
ஓம் ஷாந்தி பவன்....
படகு சவாரிக்கு
நக்கி லேக்...
சாமிதரிசனம் செய்ய
அற்புத தேவி கோயில்...
மறக்காமல்
செல்லவேண்டிய
மலைவாசஸ்தலம்
இந்த மவுண்ட் அபு...
தேனிலவு செல்ல
தெரிவு செய்யலாம்
தயங்காமல்...
எந்த மாநிலம்
என்று தெரிகிறதா?
பாலைக்கும், வெயிலுக்கும் கோட்டைக்கும்,பாரம்பரியத்திற்க்கும்
பெயர் போன நம் ராஜஸ்தான்..
ஆச்சிரியம்
உங்களுக்கு மட்டுமல்ல
எனக்கும் தான்...
அபுமலை
நிச்சயம் அதிசயம் தான்....
குறிப்பு: உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
No comments:
Post a Comment